வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், வைத்தியசாலை முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நாட்டில் வைத்தியர்களுக்கு நிலவிவரும் பற்றாக்குறை காரணமாகவும் தரமற்ற மருந்துகளின் இறக்குமதியினாலும் சுகாதாரத்துறை...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு...
Read moreDetailsயாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று...
Read moreDetailsபாடாசாலை மாணவனை அதிபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரில் உள்ள பாடசாலையொன்றில்...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5 ஆம் நாளான நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில்...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஆரம்பமான 54 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரின்போதும்...
Read moreDetails”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...
Read moreDetailshttps://www.tiktok.com/@athavannews/video/7277556958780050706?lang=enமனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய்...
Read moreDetailsயாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதாட்டியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 74 வயதான இரத்தினசாமி நித்தியசெல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியில் கடந்த 4ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.