மட்டக்களப்பில் மேலும் 79 பேருக்கு கொரோனா- தனிமைப்படுத்தலில் இருந்த சில பகுதிகள் விடுவிப்பு

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும்...

Read moreDetails

மன்னாரில் மேலும் 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை

மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகளை,  நாளை (புதன்கிழமை) முதல் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று – 10 பேருக்கே அனுமதி!

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய...

Read moreDetails

யாழில் 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரம்

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2ஆம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் 2ஆம் கட்டத்துக்கான...

Read moreDetails

சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு ஒன்று மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.

மன்னார்- சௌத்பார் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப் படகொன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கிய இந்த படகு, இந்தியர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த...

Read moreDetails

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை- ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இந்தியா- தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தனுஸ்கோடி கடற்கரை...

Read moreDetails

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை...

Read moreDetails
Page 476 of 549 1 475 476 477 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist