யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512...

Read moreDetails

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

வவுனியாவில் தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன!

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன்,...

Read moreDetails

கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தில் இலங்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் உமாசுதன் தெரிவித்தார்....

Read moreDetails

கொரோனாவால் யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும்...

Read moreDetails

யாழிலுள்ள கடையொன்றில் தீ விபத்து- பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதம்

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பிரதான வீதிக்கு அருகிலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குறித்த கடையில் தீ பரவல் ஏற்பட்டது. இந்த...

Read moreDetails

மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியை வேறு கிராமத்தவர் ஒருவர், அனுமதிப்பத்திரங்கள்...

Read moreDetails

பருத்தித்துறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நெல்லியடி- கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் கணவனை தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த...

Read moreDetails
Page 526 of 617 1 525 526 527 617
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist