கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர்

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம்  பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு...

Read moreDetails

கிளிநொச்சியில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

கிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கிணற்றில் மிதக்கும்  சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கிணறுள்ள காணியின் உரிமையாளர், அப்பகுதிக்கு சென்றிருந்த வேளையில்  கிணற்றினுள்...

Read moreDetails

கிளிநொச்சி- ஆனையிரவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து

கிளிநொச்சி- ஆனையிரவு ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மோதியதில்...

Read moreDetails

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு,  வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின்...

Read moreDetails

செஞ்சோலை படுகொலை தினம்: வல்வெட்டித்துறையில் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலி

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு, இராணுவம் மற்றும்  பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ்த் தேசியக்...

Read moreDetails

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்- படுகொலை நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்த தடை

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த, பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும்...

Read moreDetails

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ...

Read moreDetails

யானைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சிறுவர்கள் சிறுதூர நடைபயணம்

உலக யானைகள் தினத்தினை முன்னிட்டு யானைகளை பாதுகாப்பது தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். அதாவது நேற்று முன்தினம்...

Read moreDetails

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவம் நிறுத்தப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு...

Read moreDetails
Page 568 of 657 1 567 568 569 657
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist