யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளையிட்டவர்கள் கைது!

யாழ். அச்சுவேலி - புத்தூர் பகுதியில்  வர்த்தக நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற  குற்றச் சாட்டில் மூவரை நேற்றைய தினம்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தூர்...

Read more

யந்திர தகடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் கைது!

யாழ், ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில்  பூசகர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read more

சீனியைப் பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

"யாழில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வட...

Read more

வவுனியாவில் பாடசாலைகளின் கதவுகளை உடைத்துத்  திருட்டு!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட  பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ்...

Read more

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி!

கிளிநொச்சி - பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...

Read more

சீரற்ற காலநிலை : கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

Read more

கிளிநொச்சியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி,கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார்...

Read more

கஞ்சாவுடன் சிக்கிய யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது!

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவணொருவனைப் கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்றைய தினம்  குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read more

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

`DJ-NIGHT`  என்ற பெயரில் யாழில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். கொக்குவிலில் உள்ள அவரது...

Read more

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்

யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு...

Read more
Page 59 of 390 1 58 59 60 390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist