காங்கேசன்துறையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியசாலை அங்குரார்பணம்!

புகையிரதத்தின் ஊடாக வடக்கிற்கான எரிபொருள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை முதலீட்டு வலயமாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்....

Read moreDetails

மீனவர்களுக்கிடையிலான மோதலில் மீன்வாடி தீக்கிரை!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து நேற்று(7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. செம்பியன் பற்று...

Read moreDetails

வற்றாப்பளை கோயில் திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து !

வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம் முழுவதும் விசேட போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 19 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் !

யாழ் - அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 19...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடினோம் ! சி.வி.கே.சிவஞானம்!

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் கலந்துரையாடியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்...

Read moreDetails

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று...

Read moreDetails

வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவு!

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வட மாகாண கடல் தொழில்இணையத்தின் ஊடகப்...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்!

”மன்னார் சதோச மனித புதைகுழி  வழக்குத் தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றின் ஆஜரான சட்டத்தரணி   வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

”செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும்” என வலியுறுத்தி இன்றைய தினம்  கவனயீர்ப்புப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம்...

Read moreDetails
Page 83 of 577 1 82 83 84 577
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist