இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும்...
Read moreDetailsவவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதி...
Read moreDetailsவவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைக் காணியில் இருந்து யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களும், கிருமிநாசினிகளும் நேற்று வவுனியா, பம்பைமடுப்பகுதியில் நீதிபதி முன்னிலையில்...
Read moreDetailsவவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்...
Read moreDetailsவவுனியா சந்தைசுற்றுவட்டவீதியில் அமைந்துள்ளநடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று அகற்றப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து ஹொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை...
Read moreDetailsவவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ளமரம் ஒன்றில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு...
Read moreDetailsவவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் வயல் விழா இன்றையதினம் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நெற்செய்கை தொடர்பான புதிய...
Read moreDetailsவவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள...
Read moreDetailsவவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2023)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.