புதுவருட தினத்தில் வவுனியாவில் போராட்டம்!

வவுனியாவில் சித்திரை புதுவருடத்தினமான நேற்று  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த...

Read moreDetails

உளுந்துக் கொள்வனவில் பல இலட்சம் மோசடி! வவுனியா விவசாயிகள் கவலை

வவுனியாவில்  தனியார் நிறுவனமொன்று  விவசாயிகளிடம் இருந்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான உளுந்தைக்  கொள்வனவு செய்துவிட்டு பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. வவுனியா...

Read moreDetails

வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

  வவுனியா நெலுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெலுக்குளம், குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு...

Read moreDetails

கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

வவுனியாவில் 1 கோடியே  75 இலட்சம் ரூபாய் பெறுமதியான கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல்  தவித்து வருவதாக  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய கலப்பின...

Read moreDetails

வவுனியாவில் புகையிரத விபத்து : ஒருவர் படுகாயம்!

அனுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் வவுனியா, ஓமந்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில்  ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது. சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

வவுனியாவில் இன்று போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...

Read moreDetails

வவுனியாவில் மின் துண்டிப்பு! பொது மக்கள் விசனம்

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல்...

Read moreDetails

வவுனியா ஓமந்தையில் பாரிய  விபத்து – வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் மரணம்!

வவுனியா ஓமந்தையில் இன்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய  விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

வட மாகாணத்தில் 52 பேர் படுகொலை

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில்...

Read moreDetails
Page 24 of 71 1 23 24 25 71
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist