உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

Read moreDetails

M.G.R ஐ நினைவு கூர்ந்த வவுனியா மக்கள்!

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம்(24)  வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப்  பேருரையும்...

Read moreDetails

வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

வவுனியாவில் 64 குளங்கள் உடைப்பு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்...

Read moreDetails

இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு!

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள்...

Read moreDetails

தமிழ்ச் சங்கம் தொடர்பாக – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரல்!

வவுனியாவில் இயங்கி வரும் தமிழ் சங்கம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் வவுனியா பிரதேச...

Read moreDetails

வவுனியாவில் மாணவியைத் தாக்கிய ஆசிரியர் கைது!

வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கற்கும் மாணவியொருவர் ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தினையடுத்து மனஉலைச்சலுக்கு உள்ளான மாணவி தனது...

Read moreDetails

வவுனியாவில் பாடசாலைகளின் கதவுகளை உடைத்துத்  திருட்டு!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட  பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ்...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்துக்கு எதிராக கலைஞர்கள் குற்றச்சாட்டு

2023ஆம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ‘கலாநேத்திரா விருதின்‘  தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த விருதானது நாடக எழுத்துரு,...

Read moreDetails

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை தனியாருக்கு  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளமை, 20,000 ரூபாய்  சம்பள...

Read moreDetails
Page 25 of 66 1 24 25 26 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist