தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும்  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்...

Read more

வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று...

Read more

13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை – ஸ்ரீதரன்

13வது திருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில்...

Read more

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக...

Read more

வவுனியா தோனிக்கல்லில் எரிவாயு அடுப்பு வெடிப்பு  – பொலிஸார் விசாரணை

வவுனியா தோனிக்கல் திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர்...

Read more

இந்தியா தமிழர்களிடம் பேசவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்!

தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு புதிய அலுவலகம்!

முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளின் முன்னோடியாக செயற்பட்டுவரும் தேசியகலை இலக்கிய பேரவையின் அலுவலகம் வவுனியாவில் இன்றையதினம்(சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பேரவையின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் குடியிருப்பு வீதி பூந்தோட்டம்...

Read more

விவேகானந்தரின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியாவில் அனுஸ்டிப்பு

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும், இராமகிருஸ்ன மிஷனும்...

Read more

புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

தரம்ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும்  இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார்...

Read more

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடையில் வீழ்ச்சி !

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு 5தொடக்கம்7 மூடைகள் நெல்லே விளையும் அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 50...

Read more
Page 25 of 48 1 24 25 26 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist