கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்? : சிறிதரன் கருத்து!

ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதானது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உணரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பினனர்...

Read moreDetails

ஆசிரியரால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி: வவுனியாவில் சம்பவம்

பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்! வவுனியாவில் பேரணி!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத்  தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டிவீதி வழியாக...

Read moreDetails

மீண்டும் மு.ப 5.45 மணிக்கு கடுகதி ரயில் சேவை வேண்டும்!

வவுனியாவில் மீண்டும் மு.ப 5.45  மணிக்கு கடுகதி ரயில் சேவையை முன்னெடுக்க வேண்டும் என புகையிரத திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில்...

Read moreDetails

வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் ...

Read moreDetails

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில்...

Read moreDetails

வயது முதிர்ந்த தம்பதி வெட்டிக்கொலை! : வவுனியாவில் பரபரப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சடலங்களுக்கு அருகில்...

Read moreDetails

வீட்டுக்குள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரப் பரிசோதகர்!

சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தனது வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்த நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 2...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஆயிரம் விகாரைகள்….?

வடக்கு - கிழக்கில் ஆயிரம் விகாரைகளை நிறுவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கை உயர்த்தியது என புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர...

Read moreDetails

மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு

வவுனியாவில் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு...

Read moreDetails
Page 26 of 66 1 25 26 27 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist