வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை!

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக...

Read moreDetails

தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து  இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தில்...

Read moreDetails

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் இரத்த தான நிகழ்வு!

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இரத்தான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தேவையை முன்னிட்டு குறித்த...

Read moreDetails

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது முன்னதாக நேற்றைய தினம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வயலில் மாவட்ட அரச...

Read moreDetails

வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 நாளையதினம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த பொங்கலிற்கான அரிசிக்கான, நெல்லினை பெற்றுக்கொள்வதற்கான சம்பிரதாய நிகழ்வானது வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றிருந்தது....

Read moreDetails

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!

உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றுள்ளன அதன்படி வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி...

Read moreDetails

வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்!

வவுனியாவில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையிலும் வவுனியாவிலும் தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொங்கல் பானைகள் மற்றும் புத்தாடைகள் பட்டாசுகளை, கரும்புகளை வேண்டிச் செல்வதை...

Read moreDetails

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியா மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடியத்துளள்தாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளர் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய...

Read moreDetails

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்!

வவுனியாவில் பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் பல ஏக்க நிலப்பரப்பில்...

Read moreDetails

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள்!

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார். அதன்படி...

Read moreDetails
Page 9 of 66 1 8 9 10 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist