நாட்டில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகரிப்பு!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா...

Read moreDetails

வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம்-ஒருவர் படுகாயம்!

வவுனியா இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பாெலிசார் தெரிவித்துள்ளனர் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு...

Read moreDetails

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து!

வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு...

Read moreDetails

வவுனியாவில் மாரடைப்பினால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும்...

Read moreDetails

சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளைத் திருடியவர் கைது!

வவுனியாவில் சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களது முச்சக்கர வண்டிகளைத் திருடி சென்று அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில்  ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

வவுனியாவில் சிறப்பான முறையில் மத்தியஸ்த தினம் அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் விமல்ராஜ் தலைமையில் இன்று மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன. இந்நிகழ்வில்,...

Read moreDetails

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!

வவுனியா மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பும், பொஸ்டோ நிறுவனமும் இணைந்து பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று முன்னெடுத்திருந்தது. வவுனியா பழைய...

Read moreDetails

வவுனியாவில் தேன் எனக் கூறி  சீனிப்பாணி விற்பனை! மூவர் கைது!

சீனிப்பாணியைத்  தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

Read moreDetails

ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்த நபர் சடலமாக மீட்பு!

வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. இதனை அவதானித்த மற்றொருநபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்....

Read moreDetails

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails
Page 10 of 66 1 9 10 11 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist