இலங்கை

மிஹிந்தலையில் வாகன விபத்து-இருவர் படுகாயம்!

மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ...

Read moreDetails

ரணிலின் தலைமைத்துவத்தினால் நாடு மீளக் கட்டியெழுப்பப்பட்டது!

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ...

Read moreDetails

யாழில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரே...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்!

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய...

Read moreDetails

இந்திய வெளியுறவு அமைச்சர் நாட்டைவந்தடைந்தார்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். திரு.ஜெய்சங்கர் இன்று சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த நாட்டுக்கான விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான...

Read moreDetails

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

Read moreDetails

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றதுடன்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறைச்சாலைகள் திணைக்களம்!

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு வருகைத் தரவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை...

Read moreDetails
Page 1230 of 4532 1 1,229 1,230 1,231 4,532
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist