இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் மறைவு: சம்மாந்துறையில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசயின் மறைவையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. ஈரான்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வினோத பறவை!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் வினோதமான பறவையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  கிளிநொச்சியில் பல்வேறு விதமான பறவைகள் நடமாடுகின்ற போதிலும், இப்பறவையானது  பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை : ஆய்வில் தகவல்!

இலங்கையின் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்வதாக நாட்டு மக்கள் கருதுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த்...

Read moreDetails

யாழில். வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!

யாழ், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள்  நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது...

Read moreDetails

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு: இராணுவ சிப்பாய் கைது

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி...

Read moreDetails

சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு...

Read moreDetails

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவு? : விஜயதாச ராஜபக்ஷ!

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 25,000 ரூபாய்...

Read moreDetails

வவுனியாவில் முதிரை மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலினை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா...

Read moreDetails

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பேருந்து விபத்து : 6 பேர் காயம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய மக்களுடன் யாழ் நோக்கி பயணித்த  பேருந்தொன்று பூநகரி பகுதியில் வைத்து  வீதியை விட்டு விலகி...

Read moreDetails

டயனா கமகே பிணையில் விடுவிப்பு! (update)

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க...

Read moreDetails
Page 1282 of 4500 1 1,281 1,282 1,283 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist