இலங்கை

குற்றச்செயல்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொலிஸாருக்கு முழு அதிகாரம் என்கிறார் டிரான் அலஸ்

இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையையும், பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்களையும் இல்லாதொழிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தான் பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

எதிர்வரும் ஒகஸ்ட் மாத்தில் எந்நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் – ரோஹன ஹெட்டியாராச்சி

ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read moreDetails

தேர்தலில் தலையிடுவதற்கு ஜனாதிபக்கோ பாராளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது – அஜித் பி பெரேரா

ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கோ, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கோ ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி...

Read moreDetails

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் பங்கேற்க மாட்டார் என்கிறார் உதயங்க வீரதுங்க!

ஒகஸ்ட் முதல் வாரத்தில் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், ஒகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம், புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை தற்போதைய...

Read moreDetails

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன...

Read moreDetails

வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் !

வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள்...

Read moreDetails

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03.00 மணி தொடக்கம் நாளை அதிகாலை 03.00 மணி...

Read moreDetails

இனி காற்றுடன் கூடிய மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன்...

Read moreDetails

மே18.2024 – நிலாந்தன்!

மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே...

Read moreDetails

கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்த டயானா – விரைவில் சட்ட நடவடிக்கை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார்....

Read moreDetails
Page 1286 of 4498 1 1,285 1,286 1,287 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist