இலங்கை

மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன்!

மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த கயாஷான் நவநந்தன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன(Gayashan Nawananda)  இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக்...

Read moreDetails

ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள்‘!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு மிகிந்து மாவத்தையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து...

Read moreDetails

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்  நுணாவில் பகுதியில் இன்று காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்த  வானொன்றே  முன்னே...

Read moreDetails

தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

`அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்' என்னும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே...

Read moreDetails

திடீரெனக் குறைவடைந்த சீமெந்தின் விலை!

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50...

Read moreDetails

பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை - பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை...

Read moreDetails

யாழில் வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...

Read moreDetails

மே தினம்: ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி இதோ!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தொழிலாளர்...

Read moreDetails
Page 1326 of 4492 1 1,325 1,326 1,327 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist