இலங்கை

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார...

Read moreDetails

SLPPஅரசியல் சபை உறுப்பினர்களுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

தமிழ் - சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம், 12ஆம், 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை...

Read moreDetails

திருக்கோணேஸ்வர ஆலய இரதோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 16 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேல்...

Read moreDetails

தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தப்ர பரீட்சை முடிவுகளின்...

Read moreDetails

நாவலப்பிட்டியில் பேருந்து விபத்து: 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில்  இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

”மின்சார திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக” மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டமூலத்தை இந்த வார வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்,...

Read moreDetails

கடந்த ஆண்டில் நிவாரணம் வழங்க 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

கடந்த  2023 ஆம் ஆண்டில் மாத்திரம்  பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக  ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் அதன்படி அவர் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு நாட்டிலிருந்து...

Read moreDetails
Page 1404 of 4509 1 1,403 1,404 1,405 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist