வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
Read moreDetailsமயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை...
Read moreDetailsயாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இளவாலை வசந்தபுரம் பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கீரிமலை பகுதியைச்...
Read moreDetailsமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில்...
Read moreDetailsகுயின் விக்டோரியா சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது சிங்கப்பூரில் இருந்து இன்றுகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெறவுள்ளது டார்லி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் மத்தியகுழு பிரதிநிதிகள்...
Read moreDetailsகனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது...
Read moreDetailsகரையோர மார்க்கத்திலான ரயில்சேவையில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது இதன்காரணமாக கரையோரமார்க்கத்தில் சுமார் 25 ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளவத்தை மற்றும் கோட்டை ரயில்நிலையங்களுக்கிடையில் ஒருவழி...
Read moreDetailsதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் என்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.