இலங்கை

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

கண்டி ரயில்நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர் றாகம ரயில்கடவை மற்றும் றாகம துடுவேகெதர ஆகியபகுதிகளுக்கிடையில் இன்று இந்த...

Read moreDetails

காதுவலிக்கு தடுப்பூசியா? உயிரிழந்த நபர்

காதுவலி; நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த நோயாளிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா...

Read moreDetails

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒருலட்சத்து 81 ஆயிரத்து 872...

Read moreDetails

யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல்

அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை,...

Read moreDetails

மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு திரௌபதா தேவியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு திருப்பள்ளயச்சடங்கு நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்தி...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594...

Read moreDetails

கட்சியின் பதவியில் இருந்து நீக்கியமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மஹிந்த அமரவீர கடும் விசனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்கியமைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார் எனவே இந்த வருட இறுதிக்குள்...

Read moreDetails

கிளிநொச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும்...

Read moreDetails
Page 1427 of 4504 1 1,426 1,427 1,428 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist