இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வுகள் எதிர் வரும் 17 ஆம் திகதி...
Read moreDetailsவெளிநாட்டவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக...
Read moreDetailsதிருத்தங்களுடனான பெறுமதி சேர் வரிதிருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க சதி” என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். 2022 ஆம் ஆண்டு தாம் எதிர்கொண்ட ...
Read moreDetailsரணில் ராஜபக்சவின் ஆட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ...
Read moreDetailsஇரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) அசிட் வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
Read moreDetailsமாலைத்தீவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்றைய தினம் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கஸ்ஸான் மஃமூனை சந்தித்துக்...
Read moreDetailsஇலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக வட மாகாணத்தில் கல்வி...
Read moreDetailsயாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களே,அதனைத் தடுக்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.