இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் தொடர்பாக இன்று நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றும்...
Read moreDetailsகொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சீன அரசின் உதவியுடன் 2,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள்...
Read moreDetailsசிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பட்டியிலிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு, ஏனைய நாடுகளைச்சேர்ந்த முக்கிய நபர்களுக்கு வழமையாக விடுக்கப்படுகின்ற அழைப்பைப்போன்றது என இலங்கைக்கான...
Read moreDetailsகப்சோ அமைப்பினால் அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த மாநாடு...
Read moreDetailsஎதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் கட்சியின் பொதுச் செயலாளர்...
Read moreDetailsஅரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை...
Read moreDetailsயாழ். வல்வெட்டித்துறையில் இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் பழுதடைந்த உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.