இலங்கை

க்ளூகோமா நோய் குறித்து அதிர்ச்சித் தகவல்!

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 சதவீதமானோர் க்ளூகோமா(Glaucoma) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

அலி சப்ரி ரஹீம், சபை அமர்வுகளில் பங்கேற்கத் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று தொடக்கம் ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்ற சபை அமர்வுகளில் பங்கேற்க முடியாதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டின் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காற்றின் தரக் குறியீட்டின் படி,...

Read moreDetails

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்னறத்தில் இன்று உரையாற்றிய...

Read moreDetails

அரசியல் செயற்பாடுகளுக்கு பாடசாலையைப் பயன்படுத்தத் தடை?

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...

Read moreDetails

பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி

"பசில் ராஜபக்ச இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலாப் பயணி" என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்சவின் வருகை  இதுகுறித்து...

Read moreDetails

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் முன்னிலை!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில்...

Read moreDetails

யாழ். சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

யாழ், சுழிபுரம் பகுதியிலுள்ள  சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே காணப்படும்  அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும்...

Read moreDetails

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் நேற்று வீதிகளை மறித்து போராட்டத்தில்...

Read moreDetails

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம்: இரு ஊழியர்கள் இடைநிறுத்தம்!

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு ஊழியர்கள் பணி இடைநீக்கம்...

Read moreDetails
Page 1480 of 4493 1 1,479 1,480 1,481 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist