இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை...
Read moreDetailsமாவத்தகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் வசம் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் வெளி நாட்டில்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில்...
Read moreDetailsஇறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல்...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியில் கண்டறியப்பட்ட மனித எச்சங்கள், 1994 முதல் 1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டவை என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...
Read moreDetails”நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே நீர் நுகர்வு அதிகளவில் இடம்பெற்றுவருவதாக” தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப்...
Read moreDetailsஅதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் VAT வரி காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி...
Read moreDetailsசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
Read moreDetailsகாலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.