இலங்கை

தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்!

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை”  என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ...

Read moreDetails

செட்டிகுளம் – காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு!

வவுனியா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக...

Read moreDetails

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில்...

Read moreDetails

காணிப்பிரச்சினைக்கு மத்தியஸ்த சபை முறைமையே தீர்வு : விஜேதாச ராஜபக்ச!

வடக்கு கிழக்கைப் போன்றே ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளைத் தீப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமையினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி,...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே காரணம் : நீதி அமைச்சர் குற்றச்சாட்டு!

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கு மத்திய வங்கியே பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

Read moreDetails

கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் விவசாய அமைச்சரின் கருத்து!

ஈர வலய தரிசு வயல்களை ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி நெற்பயிர் செய்ய முடியாத...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் நிறுத்தப்படுமா? : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலை எற்படுமாயின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அது பாரிய பின்னடைவாக அமையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகப்...

Read moreDetails

இலங்கைக்கு துறைமுகங்களில் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி செங்கடலில்...

Read moreDetails

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில்,...

Read moreDetails

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும்...

Read moreDetails
Page 1532 of 4497 1 1,531 1,532 1,533 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist