இலங்கை

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய...

Read moreDetails

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக...

Read moreDetails

மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டால் நவகமுவையில் பதற்றம்!

நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று (05) காலை, கட்டிட...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு!

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

புரட்சி எனக் கூறி பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டது!

நாட்டில் புதிய புரட்சியொன்றை செய்யப் போவதாகக் கூறிய தரப்பினரால் நாட்டில் பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற பிரபஞ்சம்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான காலம் நீடிப்பு!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் ஏலத்திற்கான அழைப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45...

Read moreDetails

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளையின்படி செயற்படுமாறு குறித்த ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன பதவிப்பிரமாணம்!

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன இன்று சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலம் : அமைச்சர் விதுர விக்ரமநாயக்க!

நாட்டின் தொல்பொருள்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்...

Read moreDetails

சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன்

சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக  தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப...

Read moreDetails
Page 1550 of 4560 1 1,549 1,550 1,551 4,560
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist