இலங்கை

தேசியத்துக்கும், பௌத்தத்திற்கும் முன்னுரிமை வழங்குபவரையே வேட்பாளராகத் தெரிவு செய்வோம்!

தேசியத்துக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை வழங்கும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில் மீண்டும் தீர்மானம்!

உணவு பொருட்களின் விலைகள் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்கிழமை ) நடைபெறவுள்ளது. அதன்படி காலை 10 மணி...

Read moreDetails

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில்  மாற்றம்  ஏற்படவுள்ளதாக  இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின்...

Read moreDetails

மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

Read moreDetails

திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றிணைந்தனர் -எதிர்க்கட்சித் தலைவர் 

”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார். மொனராகலை...

Read moreDetails

62 புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஜனாதிபதி திட்டம்!

நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும், 62 புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும்,...

Read moreDetails

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 2005ஆம் ஆண்டு பேலியகொட...

Read moreDetails

சாந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் : நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் அஞ்சலி!

சமயச் சடங்குகளின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்து சாந்தனின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன்...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க அசேல சம்பத் தீர்மானம்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read moreDetails
Page 1551 of 4559 1 1,550 1,551 1,552 4,559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist