இலங்கை

6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் வெப்பநிலையானது  அதிகரித்து வரும் நிலையில்  6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய...

Read moreDetails

இளம் வயதினரிடையே அதிகரித்துள்ள வாய் புற்றுநோய்!

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து பொது பாதுகாப்பு அமைச்சரின் கருத்து!

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே தமது விருப்பம் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் சட்டமூலம் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிப்பு!

மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான தனிநபர் சட்டமூலம் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இன்று சபையில் முன்வைத்தார். 13...

Read moreDetails

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்படும் முதலுதவிப் பயிற்சிகள்!

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது...

Read moreDetails

ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக பங்குத்தந்தை அறிவிப்பு!

இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து...

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ,கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் என்ற...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச்...

Read moreDetails

மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர்...

Read moreDetails
Page 1574 of 4554 1 1,573 1,574 1,575 4,554
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist