இலங்கை

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு...

Read moreDetails

சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொள்கைப் பிரகடன உரை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீது இருநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 4 இலட்சம் புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அஸ்வெசும...

Read moreDetails

மீண்டும் மின்சார கட்டணத்தில் மாற்றமா? மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி இடைநிறுத்தப்பட்ட...

Read moreDetails

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பசும்பால் விற்பனை நிலையம் திறப்பு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி 'ஆரோக்கியா பாலகம்' எனும் பெயரிலான பசும்பால் மற்றும் பால்சார் உற்பத்திகளின் விற்பனை நிலையம் இன்று திறந்து...

Read moreDetails

நாடாளுமன்றம் தொடர்பான விசேட அறிவித்தல்

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்றத்தின் 5ஆவது அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில்...

Read moreDetails

ஜனாதிபதியை அந்நியனுடன் ஒப்பிட்ட சாணக்கியன்!

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் இருக்கும்போது  அந்நியனாகவும், அதிகாரம் இல்லாத போது அம்பியாகவும்  மாறுவதாக” மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக போதைப்பொருள் கடத்தல் : 316 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும்...

Read moreDetails

கிளிநொச்சியை சூறையாடும் மணல் மாபியாக்கள்!

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின்...

Read moreDetails
Page 1576 of 4504 1 1,575 1,576 1,577 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist