இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் : கயந்த கருணாதிலக!

அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடருமாயின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை? : பிரதி சபாநாயகர்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

பாடசாலை சீருடை மற்றும் புத்தகங்கள் குறித்த விசேட அறிவிப்பு!

பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அவற்றை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று...

Read moreDetails

இன்று முதல் தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகம்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி டொலரின்...

Read moreDetails

ஜனாதிபதியின் சதி வலையில் சிக்க வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம் என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

Read moreDetails

தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதி வீட்டிற்குச் செல்ல நேரிடும் : ஜே.வி.பி!

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது பிற்போடப்படுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரைப் பதவி நீக்குமாறு கோரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானாவை பதவியிலிருந்து நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதா சுகாதார தொழிற்சங்கங்களின்...

Read moreDetails

பாரத் – லங்கா வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 1,017 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 1,017 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில் போதைப்பொருள்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00...

Read moreDetails
Page 1580 of 4553 1 1,579 1,580 1,581 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist