இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம்...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பில் அரச அதிகாரிகள்!

அரச துறை அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்தார். நிறைவேற்று சேவை உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு...

Read moreDetails

15 ஆம் திகதி தொடங்குகிறது இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை !

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்...

Read moreDetails

17 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

அரச துறையின் நிறைவேற்று சேவை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (29) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை...

Read moreDetails

மாணவியிடம் அத்துமீறிய 6 மாணவர்கள் கைது!

பல்கலைக் கழக மாணவியைப்  பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்களை சமனலவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் மேலும் 110 நிபந்தனைகள் நிலுவையில் !

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இரண்டாம் தவணைக்கு முன்னர் புதிதாக 75 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்ற தவறிய...

Read moreDetails

நல்லூர் எசமானி குகபதமடைந்தார்

நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும்...

Read moreDetails

தேசிய ரீதியில் வீர வீராங்கணைகள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண...

Read moreDetails

மாவனல்லையில் தீ விபத்து: 30 கடைகள் தீக்கிரை

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகே நேற்றிரவு  (28) ஏற்பட்ட தீ விபத்தினால்  சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கள், ஆடைகள் மற்றும்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 1590 of 4506 1 1,589 1,590 1,591 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist