அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால்...
Read moreDetailsஎல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்...
Read moreDetailsஇலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...
Read moreDetailsகடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார சபையால் மின்சார கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு அடுத்த இரண்டு வாரங்களில்...
Read moreDetailsசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு...
Read moreDetailsகடந்த ஜூலை 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்புடைய முக்கிய...
Read moreDetailsபிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக எரிசக்தி செலவுகளைச் சுமந்து வருவதாக சுட்டிக்காட்டிய உலக வங்கியானது, நாட்டின் எரிசக்தித் துறை சீர்திருத்தங்களுக்கான...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும்...
Read moreDetailsநாட்டை அழிக்கின்ற சமூக விரோதிகளை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கி வளமான நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதிப்பாட்டை, தேரர்கள் முன்னால் சத்தியம் செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.