இலங்கை

ரயில் சேவை பாதிப்பு!

புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகமரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

எச்சரிக்கைவிடுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப்  பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த  ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  இலஞ்ச...

Read moreDetails

நன்னடத்தை மையங்களில் காணப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா ...

Read moreDetails

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல்...

Read moreDetails

தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை – அம்மாவே இதற்கு காரணம் – கஜ்ஜாவின் மகன் தகவல்!

படுகொலை செய்யப்பட்ட தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தனது தாயார் பொய்யான தகவலை வழங்கியுள்ளதாகவும்  கஜ்ஜா என்ற அனுர விதானகமகேவின் மகன்...

Read moreDetails

கற்பிட்டியில் 04 கிலோ தங்கம் கடற்படையினரால் பறிமுதல்!

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம்...

Read moreDetails

ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்! -முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றதைத் தவிர ரணில் செய்த அனைத்தையும் அநுர தொடர்ந்து கொண்டிருக்கின்றார்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் காணப்படும்  இடங்களாக  சந்தேகிக்கப்படும்  பகுதிகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக நீதி மற்றும் தேசிய...

Read moreDetails

தங்காலை போதைப்பொருள் மீட்பு; மற்றொரு நபர் கைது!

தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது...

Read moreDetails
Page 165 of 4509 1 164 165 166 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist