இலங்கை

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்!

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்பட்ட...

Read moreDetails

குற்றவியல் கும்பல் உறுப்பினர் பியுமாவுக்கு மீண்டும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பியூம் ஹஸ்திகா என்ற "பியுமா" என்பவரை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை...

Read moreDetails

நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை!

எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார...

Read moreDetails

சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...

Read moreDetails

இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில்  கலந்துரையாடல்

இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT)...

Read moreDetails

பொலித்தீன் பைகளின் பாவனை தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக , நவம்பர் 1 ஆம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட...

Read moreDetails

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ரக்வான பகுதியில் ரூ.364,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்ததாக தேடப்படும் பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரக்வான, கொடகவெல...

Read moreDetails

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2025 ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதை லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைமை...

Read moreDetails
Page 166 of 4509 1 165 166 167 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist