இலங்கை

சர்வதேச தரத்தில் இலங்கையிலும் புதிய சட்டங்கள் : அமைச்சர் விஜயதாச!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொருளாதாரத்தின் மீட்சி குறைந்த மட்டத்திலேயே உள்ளது : சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டாலும் பொருளாதாரத்தின் மீட்சி என்பது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த...

Read moreDetails

இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நோய் : WHO வாழ்த்து

இலங்கையில் ஹெபடைடிஸ் பி அதாவது கல்லீரல் அழற்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் இது உறுதி...

Read moreDetails

நாடு முழுவதும் பேரணிகள்- ஐக்கிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு,...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்குவால் இருவர் உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத்...

Read moreDetails

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனை நடத்தியது வடகொரியா !

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட பயிற்சிகளுக்கு பதிலடியாக நீருக்கு அடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ளது. நீருக்கடியில்...

Read moreDetails

யாழில் சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி!

14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண...

Read moreDetails

குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த கடன்!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில்...

Read moreDetails

இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத...

Read moreDetails

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் வடக்கு புகையிரத பாதையில் இன்று (18) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதி கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails
Page 1654 of 4553 1 1,653 1,654 1,655 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist