இலங்கை

மின்சாரக் கட்டணம் குறைப்பு? : இலங்கை மின்சார சபை நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று இலங்கை மின்சார சபை கையளித்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த...

Read moreDetails

வரி இலக்கம் திறக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

25,000 பேர் TIN இலக்கத்திற்காக பதிவு-உள்நாட்டு வருவாய்த் துறை!

நாளாந்தம் சுமார் 25,000 பேர் டின் இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தனா தெரிவித்துள்ளார். இதேவேளை TIN...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு பிணை!

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு...

Read moreDetails

கைதிகளுக்கு விசேட அறிவிப்பு – சிறைச்சாலை ஆணையாளர்!

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி, கைதிகளைப் பார்வையிடுவதற்கு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் குறித்த தினத்தில் இந்து மதக் கைதிகளுக்கு...

Read moreDetails

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13,...

Read moreDetails

சபரி யாத்திரை சென்ற யாழ் பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் சபரிமலை யாத்திரையில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்த பக்தர் ஒருவர் நேற்று (11) விமானத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்தின் போது மூச்சு...

Read moreDetails

வரிச்சலுகை வழங்குவதில் பாரபட்சம் இல்லை : ஜனாதிபதி!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப...

Read moreDetails

இணையவழி பண மோசடிக்கு எதிராக புதிய சட்டம்

இணையவழி கடன் மோசடிகளுக்கு எதிராக புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை...

Read moreDetails

யாழில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன்...

Read moreDetails
Page 1664 of 4550 1 1,663 1,664 1,665 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist