இலங்கை

13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே...

Read moreDetails

ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலின் பார்க்கும்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் – ப.சத்தியலிங்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு...

Read moreDetails

உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை இரத்து செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் சீ.வி.கே கோரிக்கை

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று...

Read moreDetails

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இருவர் கைது

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலாய் வவுனியாவுக்கு ஸ்னேறிருந்த ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை...

Read moreDetails

நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைக்காலப்...

Read moreDetails

இலங்கைக்கு மீண்டும் கார் இறக்குமதி-வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு புதிய தடை!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வாகன விபத்தில் சிறுமி உயிரிழப்பு!

கொழும்பு- சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த  லொறியொன்று...

Read moreDetails
Page 1676 of 4549 1 1,675 1,676 1,677 4,549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist