இலங்கை

போலி தேர்தல் வாக்குறுதிகள் நாட்டை முன்னேற்றாது – ஹர்ஷ

அனைத்துக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

வனவிலங்கு அதிகாரிகளால்  நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்பு...

Read moreDetails

ஆசியக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய...

Read moreDetails

தாதியர் பராமரிப்பு சேவை : சுகாதார அமைச்சின் விசேட நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் தாதியர் பராமரிப்பு சேவைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 18 ஆம்...

Read moreDetails

உற்பத்தித்துறையின் வீழ்ச்சிக்கு வரி விதிப்பே காரணம் : சஜித் பிரேமதாச!

நாடு உற்பத்தித்துறையில் தன்னிறைவு அடையாமைக்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர்...

Read moreDetails

ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஏயுவு வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்து நிலமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதியின் எடுபிடிகள், மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என...

Read moreDetails

விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே – புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச்...

Read moreDetails

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட பணிப்புரை!

யாழில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியான விசேட தகவல்!

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை,...

Read moreDetails
Page 1715 of 4555 1 1,714 1,715 1,716 4,555
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist