இலங்கை

எதிர்வரும் ஆண்டில் மீண்டும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம்? : நீதி அமைச்சர்!

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் !

பௌத்த, இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு டிசம்பர் 13 ஆம் திகதி...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர்...

Read moreDetails

வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் ...

Read moreDetails

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை 23 மாணவர்கள் 8 பாடங்களில்...

Read moreDetails

யாழில் 480 உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில், தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 480 உலருணவுப் பொதிகளை...

Read moreDetails

மகிந்த ராஜபக்ஷ 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்தார்!

மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அதிரடியாக கைது !

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும்...

Read moreDetails

க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில்...

Read moreDetails

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை புறக்கணித்த TNA, SLMC?

அம்பாறையில்  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது...

Read moreDetails
Page 1764 of 4568 1 1,763 1,764 1,765 4,568
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist