• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும்!

எதிர்வரும் ஆண்டில் மீண்டும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம்? : நீதி அமைச்சர்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவர 2018 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியாக நாம் தீர்மானித்தோம்.

நாடாளுமன்றிலும் இந்த சட்டமூலத்தை நாம் தாக்கல் செய்திருந்தோம். இது உயர்நீதிமன்றினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

இறுதியாக இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதுதான், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது.

இதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையும் மாற்றமடைந்து, நாட்டில் குழப்பமானதொரு சூழல் நிலவியது.

இந்த காரணத்தினால், இந்தப் பணியை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது போனது.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ், சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தோம்.
இது சற்று கடுமையான சரத்துக்களை கொண்டிப்பதாக எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன.

அனைத்து கட்சிகளுடனும், தூதுவர்களுடனும் கலந்துரையாடி அதனை இல்லாது செய்தோம்.

பின்னர்தான், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் தயாரித்தோம். இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்க முடியாமல் உள்ளது.

கடந்த காலங்களில், பல சட்டமூலங்கள் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. நீதிமன்றில் இதுதொடர்பான வழங்கு விசாரணைகள் இடம்பெற்றால், பொது வழக்குகளுக்கு காலம் தாழ்த்தப்படும் என்பதால் தான், காலவரையறையின்றி சட்டமூலத்தை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கும் காலப்பகுதியாகும். எனவே, நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டால் விடுமுறைக்குச் செல்லாமல் வழக்குகளை நீதிபதிகளுக்கு விசாரணை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

மேலும், விடுமுறைக் காலம் என்பதால் பல சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு வருகைத் தர நேரம் போதாமல் உள்ளது.

இந்த காலத்தில் நாம் சட்டமூலத்தை சமர்ப்பித்தால், நீதிமன்ற விடுமுறைக் காலத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுவார்கள்.

எனவே, எந்த தரப்பையும் பாதிக்காத வகையில்தான் நாம் இந்த விடயத்தில் செயற்படுவோம். ஜனவரி, பெப்ரவரியில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: budget 2024wijayadasa rajapaksha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை வேண்டும் – சார்லஸ் மன்னர்

Next Post

அபாயகரமான அடுத்த 24 மணி நேரம் – சிவப்பு அறிவிப்பு

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இஸ்ரேல்

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
இங்கிலாந்து

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
Next Post
அபாயகரமான அடுத்த 24 மணி நேரம் – சிவப்பு அறிவிப்பு

அபாயகரமான அடுத்த 24 மணி நேரம் - சிவப்பு அறிவிப்பு

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம்

நேபாளத்தில் முதலாவது ஓரினச்சேர்க்கை திருமணம்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

0
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.