இலங்கை

தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : அமைச்சர் ஜீவன்!

நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கும் திட்டமோ இல்லை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உட்பட 3பேர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும்  அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவீரர் தினமான...

Read moreDetails

25 நிமிடம் லிப்ட்டுக்குள் சிக்கிய அமைச்சர்

கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ஷ மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்...

Read moreDetails

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை!

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம்...

Read moreDetails

ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது-ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

Read moreDetails

இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமனம்!

இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் இன்று(திங்கட்கிழமை)நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதோடு நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்கள் ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீரால் அஞ்சலி செலுத்திய மக்கள்!

யாழ்ப்பாணம் - தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது  முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால்...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்; அம்பிட்டிய சுமணரடண தேரருக்குப் பிணை

அண்மையில் மட்டக்களப்புக்கு  ஜனாதிபதி வருகை தந்திருந்த போது  அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட 4 பேரையும்  இரு...

Read moreDetails

அபுதாபியில் கட்டடத்தில் இருந்து விழுந்த யாழைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, புளியடியை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம்...

Read moreDetails

மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்தே கொடுப்பனவை வழங்கலாம் : பந்துல குணவர்தன!

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச...

Read moreDetails
Page 1782 of 4574 1 1,781 1,782 1,783 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist