இலங்கை

பூகோள அரசியலுக்கு எதிரானவன் அல்ல!

" பூகோள அரசியலுக்கு நான் எதிரானவன் அல்ல” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத...

Read moreDetails

நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் ஒரு மணியின் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்தியஇ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி,...

Read moreDetails

மண்சரிவால் இருவர் உயிரிழப்பு!

மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை)  ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

பரதநாட்டிய அவதூறு விவகாரம்; மன்னிப்புக் கோரியது உலமா சபை!

”மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக்...

Read moreDetails

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22)...

Read moreDetails

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு : சுவிஸர்லாந்து கவலை

யாழில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுவிஸர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. இளைஞரின் இறப்பு குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக சுவிஸர்லாந்து தூதுவர்...

Read moreDetails

உலகக் கிண்ணத் தொடர் மாற்றம் : 100 மில்லியன் டொலர் நட்டம்!

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமையால், சுமார் 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு பெரும்பான்மை அவசியம் : அமைச்சர் விஜயதாச!

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம்...

Read moreDetails
Page 1801 of 4576 1 1,800 1,801 1,802 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist