இலங்கை

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? – கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்...

Read moreDetails

லஞ்ச் சீட்டை உண்ணுமாறு கூறிய அதிபரின் கொடூர செயல்

மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள்...

Read moreDetails

கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக மேலதிக தகவலை வழங்கினார் ஷம்மி சில்வா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா வெளியிட்டுள்ளார். இன்று பிற்பகல்...

Read moreDetails

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் : நாளை மறுதினம் விசாரணை

இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. நீதிபதி நீல் இத்தவெல வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின்...

Read moreDetails

அரசியலமைப்பு சபையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை – சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார். அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின்...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான...

Read moreDetails

மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் உயிரிழப்பு

முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று நேற்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!

செப்ரெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவாக 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே...

Read moreDetails

இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை (22) முதல் தடை செய்யப்பட்டுள்ளன. ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு கட்டணம்...

Read moreDetails

யாழில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் படுகொலை!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால்  இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails
Page 1802 of 4576 1 1,801 1,802 1,803 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist