நாளை அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு
2026-01-27
ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு
2026-01-27
நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி
2026-01-27
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மூன்றாவது தடவையாகவும் சேவையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அது நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, 03...
Read moreDetailsகடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக குறித்த படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர்...
Read moreDetailsஇணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண அதிபர்கள் சங்கத்திடம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தரவிட்டுள்ளார். இதன்போது ”வட மாகாணத்தில் அதிகரித்துள்ள...
Read moreDetailsதிஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில்...
Read moreDetailsநானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
Read moreDetailsமாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ் நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வினையடுத்து...
Read moreDetailsமினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...
Read moreDetailsஅரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகாலி - தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.