இலங்கை

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மூன்றாவது தடவையாகவும் சேவையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், அது நவம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி, 03...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்

கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக குறித்த படகின் உரிமையாளரால் இன்று (19) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர்...

Read moreDetails

இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்!

இணைப்  பாடவிதான செயற்பாடுகளிலும்  மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண அதிபர்கள் சங்கத்திடம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  உத்தரவிட்டுள்ளார். இதன்போது  ”வட மாகாணத்தில் அதிகரித்துள்ள...

Read moreDetails

கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில்...

Read moreDetails

நானுஓயா மக்களுக்கு புதிய வீடுகளை வழங்கினார் – ஜீவன்

நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ்  நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வினையடுத்து...

Read moreDetails

கந்தானையில் துப்பாக்கி பிரயோகம்….

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...

Read moreDetails

கல்வி அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

காலியில் துப்பாக்கி சூடு

காலி - தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று...

Read moreDetails
Page 1820 of 4582 1 1,819 1,820 1,821 4,582
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist