மனநல அவசர உதவியை நாட விசேட எண்!
2026-01-27
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ் நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வினையடுத்து...
Read moreDetailsமினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...
Read moreDetailsஅரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsகாலி - தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியினால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த...
Read moreDetailsயாழ், திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து யாழ் பொலிஸ்...
Read moreDetailsமுல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...
Read moreDetailsகோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்...
Read moreDetailsஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு 2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் நவம்பர் 27ஆம் திகதி உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வீடியோ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.