இலங்கை

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸ்  நேற்றைய தினம்(17) பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறித்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வினையடுத்து...

Read moreDetails

கந்தானையில் துப்பாக்கி பிரயோகம்….

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக கந்தானை...

Read moreDetails

கல்வி அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

காலியில் துப்பாக்கி சூடு

காலி - தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று...

Read moreDetails

நுகேகொட பகுதியில் பரபரப்பு!

தேசிய மக்கள் சக்தியினால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த...

Read moreDetails

யாழில் பிக் மீ சாரதி மீது தாக்குதல்!

யாழ், திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  யாழ் பொலிஸ்...

Read moreDetails

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி தீர்மானம்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்...

Read moreDetails

2 கருப்பைகள்,2 குழந்தைகள்: வைரலாகும் அதிசயப் பெண்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவருக்கு  2 கருப்பைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற...

Read moreDetails

தமிழீழ விடுதலை புலிகளின் மகளை உயிர்ப்பிக்க திட்டம் : இலங்கைக்கு எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் நவம்பர் 27ஆம் திகதி உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வீடியோ...

Read moreDetails
Page 1821 of 4583 1 1,820 1,821 1,822 4,583
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist