இலங்கை

மட்டக்களப்பில் திரிபோசா பக்கற்றுக்களைத் திருடிய இருவர் கைது!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை உடைத்து 750 பக்கற் திரிபோசா மா பக்கற்றுக்களைத்  திருடிச் சென்ற இருவரை நேற்றைய தினம்  (12)  பொலிஸார் கைது...

Read moreDetails

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – நாமல்

கடந்த வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்ட விடயங்களே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இதனை...

Read moreDetails

18ஆம் திகதி வரை மழை தொடரும்!

வடக்கு மற்றும்  கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

Read moreDetails

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் – ஜனாதிபதி

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றிய...

Read moreDetails

ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை?

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்களை இதில் பார்க்கலாம். வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய்...

Read moreDetails

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீடை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்!

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று இன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வீதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், ...

Read moreDetails
Page 1843 of 4588 1 1,842 1,843 1,844 4,588
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist