இலங்கை

கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் : சஜித் பிரேமதாச!

ஆளும் - எதிரணியினர் ஒன்றிணைந்து கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

வீரர்கள் மத்தியில் எந்தவித பிரச்சினையும் கிடையாது : மஹிந்த தேசப்பிரிய!

கிரிக்கெட்  அணிக்குள்ளும் வீரர்கள் மத்தியிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...

Read moreDetails

அரசியல் தீர்வு விடையத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியஸ்தம் வேண்டும் : இரா.சாணக்கியன்!

அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும்...

Read moreDetails

இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,...

Read moreDetails

புதிய விளையாட்டு சட்டமூலம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டையும்...

Read moreDetails

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் : அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற...

Read moreDetails

எரிபொருள் கையிருப்பில் இல்லை!

”எரிபொருள் கையிருப்பில் இல்லை” என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள  நிலையில், இது தொடர்பாக...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் !

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பதவிகளில் இருந்து நீக்குவது...

Read moreDetails

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் : உண்மையை போட்டு உடைத்த விமல்

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை வீரர் ஒருவர் கூட...

Read moreDetails

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம்...

Read moreDetails
Page 1853 of 4590 1 1,852 1,853 1,854 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist