இலங்கை

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட...

Read moreDetails

அடுத்தடுத்து முன்னெடுக்கப்படவுள்ள வைத்திய அதிகாரகளின் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தீர்மானம்!

டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய கட்டணங்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பேருந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை...

Read moreDetails

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது ”சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5...

Read moreDetails

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறும், பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து...

Read moreDetails

நிர்மலா சீதாராமனிடம் உண்மையைச் செல்லுவோம்!

யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தாம் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக யாழ் கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை...

Read moreDetails

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம்...

Read moreDetails

யாழ் பெண்களே உஷார்!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக  திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச்...

Read moreDetails

போராட்டகாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை உத்தரவு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பில் மூடப்பட்டுள்ள பாதை

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின்...

Read moreDetails
Page 1878 of 4588 1 1,877 1,878 1,879 4,588
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist