அங்குலானை கொலைச் சம்பவம்: சந்தேக நபர் கைது!
2026-01-29
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
மரநடுகை மாதமாக நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் மரநடுகை திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட ஆளுநரிடமும் வடக்கு...
Read moreDetailsபத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (31) பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு...
Read moreDetailsமின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு - திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மின்சார நுகர்வோர்...
Read moreDetailsஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுமென என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreDetailsவெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று (31) மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள் பல...
Read moreDetailsமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன்...
Read moreDetailsடீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில்...
Read moreDetailsஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” ஸ்ரீலங்கன்...
Read moreDetailsஅரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.