இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை

பொகவந்தலாவ தோட்டத்திற்கு சொந்தமான லெட்டாண்டி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணியளவில் தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தை கண்டதையடுத்து...

Read moreDetails

இம்மாதம் நிகழவுள்ள இரண்டு கிரகணங்கள்

daஇம்மாதம் இரண்டு கிரணங்கள் நிகழவுள்ளன. அதில் சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாத நிலையில், சந்திர கிரகணம் மட்டும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான...

Read moreDetails

ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் சம்மாந்துறையில் பரபரப்பு!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து  ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட  துப்பரவுப்பணியின் போதே...

Read moreDetails

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய பழைய சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது அரசு மாளிகைக்கு முன்னால்...

Read moreDetails

வாகன இறக்குமதிக்குப் பச்சைக் கொடி காட்டிய இலங்கை!

அனைத்துவிதமான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கொள்கைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பின்னர் வாகன...

Read moreDetails

சுற்றாடல் துறை அமைச்சரான ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றாடல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

Read moreDetails

50 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பஸ்கள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின்...

Read moreDetails

அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது!

"அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது" என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

Read moreDetails

முன்னோடி பரீட்சையை பிற்போடுமாறு அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த...

Read moreDetails

2,518 தாதியர்களுக்கு நியமனம்

2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...

Read moreDetails
Page 1918 of 4576 1 1,917 1,918 1,919 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist