இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது : ஐக்கிய தேசியக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும் சேவை இடம்பெறுகின்றது – இலங்கை போக்குவரத்து சபை

மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மண் சரிவு காரணமாக பின்னதுவ...

Read moreDetails

புலி அமைப்பின் வாலை மட்டுமே எம்மால் அழிக்க முடிந்தது : சரத் வீரசேகர கவலை!

தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில்...

Read moreDetails

சீரற்ற வானிலையால் பொதுமக்கள் பாதிப்பு!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் ழூழ்கியுள்ளன. இந்தநிலையில் தெல்தொட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான சிறுவனொருவன்...

Read moreDetails

முல்லைத்தீவு முன்னாள் நீதவானுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை : சி.ஐ.டி. வழங்கிய முழுமையான அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்...

Read moreDetails

சாரதிகளுக்கான அறிவித்தல்

தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் போக்குவரத்து...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபை – இலங்கை முன்மொழிவு

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான...

Read moreDetails

மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும்...

Read moreDetails

பமுனுகம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை மீட்பு!

பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத்  தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி : இன்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று வியாழக்கிழமை நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுடன் ஒப்புடையுகையில் இலங்கையில்...

Read moreDetails
Page 1919 of 4576 1 1,918 1,919 1,920 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist